காரணங்கள்
- மூக்கில் ஏற்படும் காயம்.
- கடினமான வேலை செய்தல்
- உயர் இரத்த அழுத்தம்.
- உயரமான மலை பகுதிகளில் இருக்கும் போது
- கடினமான முறையில முக்கு சிந்துதல்
மூக்கில் இரத்தம் வடிந்தால் என்ன செய்ய வேண்டும்
- உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
- மூக்கில் வடியும் இரத்தம் தொண்டை பகுதிக்குள் செல்லாமல் தடுக்க, தலையை லேசாக முன்பக்கமாக சாய்த்து கொள்ளவேண்டும்.
- குளிர்ந்த நீரில் நனைத்த ஈரமான துணியினை முக்கில் வைப்பதன் மூலம் இரத்த குழாய்களை சுருங்கச் செய்து இரத்தம் வடிவதை நிறுத்தவும்.
- இரத்தம் ஒரு மூக்கு துவாரத்திலிருந்து மட்டும் வடிந்தால் அந்த நாசித்துவாரத்தின் மேல்பகுதியில் லேசாக அழுத்தவும்.
- இரத்தம் இரு நாசித்துவாரத்திலிருந்தும் வடிந்தால் இரண்டு நாசித்துவாரத்தையும் குறைந்தது 10 நிமிடங்கள் இருக்க பிடித்துக் கொள்ள வேண்டும்.
- இரத்தம் வடிவது தொடர்ந்தால், அடுத்து 10 நிமிடங்கள் மூக்கை அழுத்தி பிடித்துக் கொள்ளவும்.
- மூக்கில் ஏற்படும் நேரடி காயத்தால் இரத்தம் வடிதல் ஏற்பட்டால், மென்மையான அழுத்தத்தை மாத்திரம் பிரயோகிக்க வேண்டும்.
- மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் நிற்காமல தொடர்ந்து இருந்தாலோ அல்லது திரும்ப திரும்ப மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தாலோ மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.
கடைசியாக மாற்றப்பட்டது : 7/21/2020
0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments
நட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.