“டிஜிட்டல் இந்தியா”- இந்திய அரசின் தலையாய திட்டங்களில் ஒன்று. இதன் நோக்கம் இந்திய மக்களை டிஜிட்டல அதிகாரமிக்கவர்களாகவும், ஒரு அறிவார்ந்த பொருளாதாரமாகவும் மாறுபாடடையச் செய்வது.
இந்திய திறமைகளையும், தகவல் தொழில்நுட்பத்தையும் எதிர்கால இந்தியாவாக உருமாற்றுவதில் இதன் தீவிர கவனம் உள்ளது.
1. ஓவ்வொரு குடிமகனுக்கும் உட்கட்டமைப்புவசதி பயன்பாடாவது.
2. தேவைக்கேற்ற ஆளுமை மற்றும் சேவைகள்
3. ஓவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரமேம்பாடு
இந்தத் திட்டம் பல்வேறு இலாகாக்களையும் அரசு இயந்திரங்களையும் அமைச்சகங்களையும் ஒரு குடையின் கீழ் கொணர்வதாகும். இத்திட்டத்தின் ஒருங்கினைப்பை மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் மிண்ணணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஒருங்கினைக்கிறது.
டிஜிட்டல் இந்தியா வாரம் நமது மரியாதைக்குறிய இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் ஜுலை 1 2015 தொடங்கப்பட்டது. இதனுடன் பல புது சேவைகளும் தயாரிப்புகளும் (டிஜிட்டல் பெட்டகம் போன்றவை) தொடங்கப்பட்டன.
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்...
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...